| 
        
          | சேற்று நாற்றங்கால் |  
          | 
            
              | நாற்றங்காலின் பரப்பு 
                  
                    20 சென்ட் (800 சதுர       மீட்டர்) தண்ணீர் வசதியுடன் ஒரு எக்டர் நடவிற்குத் தேவை  விதை அளவு 
                  
                    ஒரு எக்டர் நடவு செய்திட நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய       காலமாயின் 40 கிலோ, குறுகிய கால       இரகம் என்றால் 60 கிலோ       தேவைப்படுகின்றது  விதை நேர்த்தி 
                  
                    ஒரு கிலோ விதைக்கு       ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில், கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம்       அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊர வைத்து பின்னர்       வடிகட்டவும்இம்முறையினால்       இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு       கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.இவ்வாறு ஊர வைத்த       விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோனிச் சாக்கில் கட்டி மூடி, 24மணி       நேரம் இருட்டில் வைத்து முளை எட்டி, பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி       தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்சூடோமோனாஸ்       ஃபுளுரசன்ஸ் கலத்தல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில்       கரைத்து 10 மணி நேரம் வைத்து நீரை வடிகட்டி, பின்னர் மேற்கூரிய முறையைப் பின்பற்றி       விதைக்கலாம்மூன்று பாக்கெட்       அடீசாஸ்பைரில் (600 கி/ஹெ) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (700 கி/ஹெ) அல்லது       3 பாக்கெட் அசோபாஸ் (1200 கி/ஹெ) ஆகிய நுண்ணுயிர் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீர்       சேர்த்து விதைககளை விதைப்புக்கு முன் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும் (விதைகளை       நீக்கிய பின் கிடைக்கும் கரைசலையும் நாற்றங்காலில் விடலாம்).
                      உயிரியல்கட்டுப்பாடு        இனங்கள் நுண்ணுயிர் உரங்களுடன் ஏற்புடையனஎனவே விதை நேர்த்திக்கு        இவை இரண்டும் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்பூஞ்ஞானங் கொல்லியும்        உயிரியல் கட்டுப்பாடு இனங்களும் ஒவ்வாமையையுடையன நாற்றங்கால் தயாரிப்பு 
                  
                    தயாரிக்கப்பட்ட         நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால்         பாத்தியைச்சுற்றிலும் அமைக்க வேண்டும்பாத்தியின்         நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து         அமைக்கலாம்வாய்க்கால்         அமைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலை         சீந்தி மூலம் அமைக்கலாம்பாத்தி சமன்படுத்தப்படுவது         மிகவும் அவசியம் விதைப்பு 
                  
                    முளைகட்டிய விதையினை       பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது 
 |  |  |