Agriculture
விவசாயிகளின் கூட்டமைப்பு

இந்திய விவசாயிகள், கஷ்டப்பட்டு வேலை செய்து அறுவடைச் செய்தாலும், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் இன்னும் அவர்கள் ஏழ்மையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் தற்சமயம் பொருள்கள் குழுக்கள், விவசாயிகள் ஆர்வக் குழுக்கள் மற்றும் விவசாயிகள் (கூட்டமைப்புகள்) சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.

farmers

 
Fodder Cholam