| பசுந்தழை உரபயிர் சாகுபடி 
 கிளைரிசிடியா இந்தியாவில் 1950 ஆம் ஆண்டுகளில் கிளைரிசிடியா  செடி அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக பயிரிடப்பட்டதுஇந்த செடி சாதகமான மண் வளம் மற்றும்  பருவநிலை அமையும் போது மரமாக வளரும் தன்மை கொண்டது            விரைவாக வளரும் தன்மை கொண்ட இச்செடி  சூழல் தாவரமாக பயன்படுகிறது. மேலும் தேயிலை, காஃபி, கொக்கோ பயிர் தோட்டங்களில் கிளைரிசிடியா  பசுந்தழை உரமாக பயன்படுகிறது          நன்செய் நிலங்களில் வரப்புகளில் 1 முதல்  2 மீ இடைவெளிகளில் அல்லது 0.5 மீ இடைவெளியில் நெருங்கிய அடர்வில் மூன்று அல்லது நான்கு  வரிசைகளில் நடப்படுகின்றன. மேலும் வயல் எல்லை ஓரப்பகுதி சாலையின் இரண்டு பக்கங்களிலும்  பசுந்தாள் பயிர்களாக நடப்படுகின்றன          பசுந்தாள் பயிராக கிளைரிசிடியா வளர்க்கப்படும்  போது குறிப்பிட்ட உயரத்திற்கு கவாத்து அல்லது வெட்டி விடப்படுகிறது          கிளைரிசிடியா செடிகளுக்கு ஓராண்டில்  2 முதல் மூன்று கவாத்துகள் செய்யப்படுகின்றன. இவை மீண்டும் துளிர்த்து 2.3 மீ உயரம்  வரை வளரும்            கிளைரிசிடியா செடி நிழல் முதன்மை பயிரின்  வளர்ச்சியை பாதிப்பது இல்லை          தண்டுக்கட்டைகள் அல்லது நாற்றுகள் மூலம்  கிளைரிசிடியா பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது          ஒவ்வொரு செடியும் வருடத்திற்கு 5 முதல்  10 கிலோ பசுந்தழைகளை தருகின்றன
 
 புங்கம் 
        பயிறு வகை, ஓரளவு உயரம் வரை வளரக்கூடிய  பசுமைமாறா மரம் ஆகும்இவ்வகை மரம், சதுப்பு நிலப்பகுதிகள்  அல்லது ஆற்று ஓரப்பகுதிகள், நீர்தேக்கங்களின் ஓரப்பகுதிகள் வெற்று நிலங்கள் மற்றும்  சாலைகளின் ஓரப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்டுள்ளனஇரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆன நாற்றுகள்  (இம்மரங்களின் பயிர்பெருக்கத்திற்கு) நடப்படுகின்றன. இதன்மூலம் மரம் 4 முதல் 5 மீ உயரம்  வரை வளரும்ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு  முறை சிறுகிளைகள் வெட்டப்படுகின்றனஒரு மரம் ஏற்ககுறைய 100 முதல் 150 கிலோ  பசுந்தழை உரங்களை தருகின்றன.பயறு       வகைகள்நடுத்தர       உயரமுடைய பசுந்தாள் மரம்.இவை பெரும்பாலும் காடுகளில் , ஆற்று ஓரங்களில் பயன்பாடாநிலம்       மற்றும் சாலையோரங்களில் வளரக்கூடியவையாகும்ஒரு மரமானது 100 முதல்       150 கிலோ பசுந்தாள் இலைகளை தரக்கூடியவையாகும் 
 கொடிப்பூவரசு 
        மிகவிரைவில் வளரக்கூடிய, அதிக கிளைகளுடைய  மற்றும் அதிக வறட்சியை தாங்ககூடியவையாகும்.குறைந்த காலநிலையில் அதிக இலைகளை தரக்கூடியவைஒரு வருடத்தில் 2 முதல் 3 கிளைகளை வெட்டலாம்ஒவ்வொர கிளையானது 5 முதல் 7 கிலோ இலைகளை தரக்கூடியவையாகும் 
 வேம்பு  
        வேம்பு அனைத்து மண்ணிற்கு ஏற்றதுஇவை நிலத்தின் ஒரங்களில, ஆற்றங்கரையில்,  சாலையோரங்களில், பயன்படா நிலங்களில:. வீடுத்தோட்டங்களில், தோட்டங்களில் வளரக்கூடியவையாகும். ஒவ்வொரு கிளையானது 150 முதல் 200 கிலோ  இலைகளை தரக்கூடியவையாகும்   
 Updated on : 07.12.2013 |