|   | 
| 
         இளர்/உலர்தன்மை  பாதிப்பு
           | 
| நிலத்தின் உவர்த் தன்மையால் பயிர்களின் ஏற்படும் பாதிப்புக்கள் 
 பயிர்களின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள் 1. விதை முளைத்தல் 
 2. தழைப்பருவம் 
 3. ஒளிச்சேர்க்கை 
 4. இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் மகசூல் பூக்கும் பருவம் தாமதமாகிறது. புரதம், அமினோ அமிலங்கள், சர்க்கரை, மாவுப் பொருள் போன்றவற்றின் தன்மை மாறுபாடு அடைகின்றது. எனவே பயிரின் வேதிச் செயல்கள் பாதிக்கப்படுவதால், இனப்பெருக்க நிலை பாதிப்படைவதோடு மகசூலும் குறைகிறது. உவர்த்தன்மைக்கேற்ப பயிரின் வகைகள் ஹாலோபைட்ஸ் 
 கிளைக்கோபைட்ஸ் 
 | 
| 
 © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |