|   | |
|  களை  மேலாண்மை | |
| 
         களைகள் என்பது நில  மற்றும் நீர் வளங்களை பயன்படுத்துவதற்கு இடையூறாக வேண்டத்தகாத செடிகள் ஆகும். இதனால்  மனித நலம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. நீர் மற்றும் நில வளங்களின் மேலாண்மையில் களை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் வேளாண்மையில் இதன் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வேளாண் பூச்சிகளால் வரும் அழிவை விட களையினால் வரும் அழிவு அதிகமாக இருக்கின்றது. வேளாண் பொருள் உற்பத்தியின் மொத்த வருட இழப்பில், களைகளால் 45 சதவீதமும், பூச்சிகளால் 30 சதவீதமும், நோயினால் 20 சதவீதமும், மற்ற பூச்சிகளால் 5 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது. வேளாண் உற்பத்தியில் மொத்த வருட இழப்பு (சதவீதத்தில்) 
 | |
| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |