|   | |||||||||||||||
| வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை  | |||||||||||||||
| தட்டைப்பயிர் 
 களை கட்டுப்பாடு இறவைப் பயிருக்கு ஒரு எக்டருக்கு பெண்டிமித்திலின் 2.0 லிட்டர் என்ற அளவில் விதைத்த மூன்று நாட்களுக்குப்பின் தெளிக்க வேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 15 மற்றும் 30வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்க வேண்டும். | |||||||||||||||
| புகைப்பட ஆதாரம் : | |||||||||||||||
| © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 | |||||||||||||||