|   | |||||||||||||||||||||||||||
| வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை  | |||||||||||||||||||||||||||
| பச்சைப்பயிறு 
 களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்திஒரு எக்டருக்கு பென்டிமெத்தலின் 2 லிட்டருடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்து விதைத்த மூன்று நாட்களுக்கு பின் தெளிக்கவேண்டும். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும். | |||||||||||||||||||||||||||
| புகைப்பட ஆதாரம் : | |||||||||||||||||||||||||||
| © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 | |||||||||||||||||||||||||||