|   | |||||||||||||||||||||||||||||
| வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை  | |||||||||||||||||||||||||||||
| 
 களை நிர்வாகம் 
 
        விதைத்த மூன்றாம் நாள் அட்ரசன்  500 கிராம் களைக்கொல்லியை 900 லிட்டர் தண்ணிரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.  ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிர் செய்திருந்தால் அட்ரசின் உபயோகப்படுத்தக்கூடாது. புகைப்பட ஆதாரம் : | |||||||||||||||||||||||||||||
| © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 | |||||||||||||||||||||||||||||