|   | |||||||||||||||||||||
| வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை  | |||||||||||||||||||||
| மானாவாரி சோளம் 
 களை  நிர்வாகம் : சோளப்பயிர் முளைவிட்ட  இரண்டாம் வாரம் முதைல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில்  போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை  விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது  மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு  2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும். மறுதாம்பு சோளம் | |||||||||||||||||||||
| புகைப்பட ஆதாரம் : | |||||||||||||||||||||
| © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015 | |||||||||||||||||||||