| சோயா மொச்சை 
        
          | முக்கிய களைகள் |  
          |  |  |  |  
          | Amaranthus spinosus | ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ் | க்ளியோம் கைனான்ட்ரா |  
          |  |  |  |  
          | ஃபில்லான்தஸ் நிரூரி | ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம் |  |  களை கட்டுப்பாடு
 
 விதைத்த முதல் 6 - 7 வாரங்களுக்குப் பின்னர் பயிர் களையை நிறைவு செய்வது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. சுத்தமான சாகுபடி, நெருக்கடியான காலகட்டத்தில் அவசியம்.
         கலாச்சார மேலாண்மை சோயா வரிசைகளில் விதைக்கப்படும் போது,  மாட்டுக் கலப்பையைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். இரண்டு உள்சாகுபடிகள்,  விதைத்த முதல் 20-30 நாட்களுக்குப் பிறகு மற்றும் இரண்டாவது  விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு, கைக்களை எடுத்தல், சோயா வயலை களை இல்லாமல் பொருளாதார ரீதியாக பராமரிக்க முடியும்.
         களைக்கொல்லிகளின் பயன்பாடு மண் மற்றும் இலைகள் மீது பரவலாக களைக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், சோயா பயிரை  மிதமான களை பாதிப்பிலிருந்து சிறந்ததாக செய்கிறது.
 
        
          | முன் களைக்கொல்லிகள் | பிபிஐ களைக்கொல்லிகள்  |  
          | புளுகுளோரலின்   (1.0-1.5) | ஆலக்குளோர்   (1.5-2.0) |  
          | அசிட்டாக்ளோர்   (1.0-1.5) | க்ளோமசோன் (0.75-1.5) |  
          | வெர்னோலேட்   (1.5-2.5) | மெட்ரிபுஷின்   (1.0-1.5) |  
          | டிரைஃபுளுரலின்   (1.5-2 .0) | க்ளோரிம்யூரான் ஈத்தைல்   (0.004-0.008) |  
          |   | மெட்டலாக்ளோர்   (1.0-1.5) |  
          |   | டிரைஃபுளுரலின்   (1.5-2 .0) |  
          |   | லேக்டோபென்   (1.0-1.5) |  
          |   | ஆக்ஸிப்ளோர்பென்   (1.0-1.5) |  
          |   | இமேஸ்தைப்பிர்   (0.10-0.50) |  
          |   | இமேஸ்தைப்பிர்   (50-60g) |  ட்ரை ஃப்யூரலின் மற்றும் ஆலக்குளோர் அல்லது ட்ரையேலேட்(1.0-1.5) கலவை, இணைந்து பயன்படுத்தப்படும் பிபிஐ, நீண்டபருவ களை கட்டுப்பாட்டுக்கு சிறந்ததாக உள்ளது. முன் களைக்கொல்லிகளின்  கலவையான பென்டிமெத்திலின் (0.5 -0.75) மற்றும் இமேஸ்தைப்பிர் (50-75g) போன்றவையும் பயனுள்ள  களை இல்லாத சூழலைக் கொடுக்கும். 
 |