| பருவம் |  | ஆண்டு முழுவதும்  இறவைப் பயிராக பயிர் செய்யலாம்பருவ காலங்களில் மானாவாரியிலும்  பயிரிடலாம் | 
        
          | மண் |  | எல்லா மண்வகைகளுக்கும்  ஏற்றது | 
        
          | முன்செய் நேர்த்தி |  | இரண்டு முறை உழவு செய்தபின் 30 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும் | 
        
          | உர அளவு (எக்டருக்கு) |  | அடியுரம் 
              தொழு உரம்-12.5  டன்கள்தழைச்சத்து -  25 கிலோமணிச்சத்து -20 கிலோசாம்பல் சத்து-12 கிலோ மேலுரம்   எக்டருக்கு 25  கிலோ தழைச்சத்தை  விதைத்து 30 வது நாளில் இடவும் | 
        
          | விதையளவு |  | எக்டருக்கு 10 கிலோ | 
        
          | இடைவெளி |  | 30 x 10 செ.மீ. | 
        
          | களை நிர்வாகம் |  | தேவைப்படும் போது | 
        
          | பயிர் பாதுகாப்பு |  | பொதுவாகத் தேவையில்லை | 
        
          | நீர் நிர்வாகம் |  | 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும் | 
        
          | அறுவடை |  | விதைத்த  40-45 நாளில்  அறுவடைகள் 40 -45 நாட்கள் இடைவெளியில் | 
        
          | மகசூல் |  | எக்டருக்கு 30 டன்கள் |