|  | கம்பில்  இரும்புச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் 
              பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும்  இலைகளில் தோன்றும். நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும்  பச்சை நிறத்தில் மாறும். அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால்  இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும். புதிதாக தோன்றும் இலைகளில் பசுமை சோகை  பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும். நிவர்த்தி 20-25 கிலோ ஃபெர்ரஸ்  சல்பேட்டை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது 1% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில்  தழை தெளிப்பாக தெளிக்கவும்.   |