| மக்காச்சோளத்தில்  இரும்புச்சத்து பற்றாக்குறை  அறிகுறிகள்  
            பற்றாக்குறை       முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்நரம்பிடை       திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும். அதனுடன் இலை நரம்பின்       பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மங்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.புதிதாக       தோன்றி இலைகளில் பசுமை சோகை அறிகுறிகள் தென்படும்பிறகு       முழு பயிர்களும் வெளிறிய தோற்றத்துடன் தோன்றும் நிவர்த்தி  ஃபெர்ரஸ் சல்பேட்டை  20-25 கிலோ வரை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது ஃபெர்ரஸ் சல்பேட் 1% ஐ ஒரு வார கால  இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.   |