| 
 | நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் 
              இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும் .சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும் .இலைப் பரப்பு குறைந்துவிடும் .மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது. நிவர்த்தி 
              மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும் . 
   |