பயிர் பாதுகாப்பு ::தண்ணீர்விட்டான் கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
துரு நோய்: பக்சினியா அராகி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • சிவப்பு (அ) பழுப்பு நிற நீளமான புள்ளிகள் கிளைகளில் தோன்றும்
  • தொடர்ந்த வருடங்களில், தாக்குதல் இருந்தால், வேரின் வீரியம் குறையும், மோசமான வேர் வளர்ச்சியும், இறப்பும் ஏற்படும்
     
  முட்டை வடிவ புள்ளிகள்   எழுப்பப்பட்ட புண்கள்   பாதிக்கப்பட்ட தண்டு

 

 

 

 

 

 

 

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர் குப்பைகளை அகற்றி, அழிக்க வேண்டும்

Source:
Images: http://www.omafra.gov.on.ca/IPM/english/asparagus/diseases-and-disorders/rust.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015