பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

நுண்ணுயி்ரி இலைக் கருகல்: சேந்தோமோனஸ் பேசோலி

அறிகுறிகள்

  • பல பழுப்பு நிற, காய்ந்து வெளியே தெரியும் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • தீவிர தாக்குதலின் போது, இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து, முடிவில் இலைகள் முதிர்வதற்கு முன்பே மஞ்சள் நிறமாகி, உதிர்ந்து விடும்.
  • இலையின் அடிப்புறத்தில், சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • தண்டு மற்றும் காய்களும் தாக்கப்படும்
  • விதை மூலம் பரவும்.
  • மழை சாரலால் இந்த நோய் பரவும்.

கட்டுப்பாடு

  • நோயற்ற விதைகளை பயன்படுத்துதல்
  • பயிரின் குப்பை கூளங்களை அழித்தல்
  • விதைகளை ஸ்டப்ரோமைசின் 500 பிபிஎம் கரைசலில் விதைப்பதற்கு முன் 30 நிமிடங்களில் அமிழ்த்தி வைத்தல். இதன் பின், ஸ்டரப்டோசைக்கிளின் மற்றும் தாமிர ஆக்ஸிகுளோரைடு 3 கிராமுடன் கலந்து 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2018