பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கேரட
முடி அழுகல் நோய்: ரைசோக்டோனியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கேரட் நாற்றழுகல்  மற்றும் முடி அழுகல் நோய் சேமிப்பின் போது தோன்றும்.
  • வயலில் இலைகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும் மற்றும் இலைகள் இறந்து விடும்.
  • கேரட் வேர்கள் மீது அடர் பழுப்பு மூழ்கிய புண்கள் அல்லது பிளவுகள்  தோன்றும்.
 
  ஆரம்பநிலை அறிகுறி அடர் பழுப்பு மூழ்கிய புண்கள் பாதிக்கப்பட்ட கேரட்

நோய் காரணி:

  • ஸ்க்ளிரோசியா- ஒழுங்கற்ற கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் 5 mm விட்டம் கொண்டு இருக்கும்
  • பூஞ்சைகள் முனையம் மற்றும் பீப்பாய் வடிவ க்லாமிடோஸ்போர்கள் தயாரிக்கிறது

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • ஆர் சோலனி   நீண்ட காலத்திற்கு  பாதிக்கப்பட்ட செடி குப்பைகள் மற்றும் அடர் பழுப்பு ஸ்க்ளிரோசியா மூலம் மண்ணில் உயிர் வாழும்
  • ஆர் சோலனி   நெருங்கிய இடைவெளியுடைய கேரட்களுக்கு இடையே பரவுகிறது 

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • கடுமையான அழுக்கு, குப்பை அல்லது கழிவு கேரட்கள்
  • சூடான வெப்பநிலை மற்றும்  ஈரமான நிலையில் அறுவடை நேரத்தில் வரும்
கட்டுப்படுத்தும் முறை:
  • காய்கள் இடையே சிறந்த உழவியல் முறை, மண் வடிகால் மற்றும் காற்று சுழற்சி மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்
  • பாதிக்கப்பட்ட செடி குப்பைகளை அகற்றவேண்டும்
  • கேரட் பயிர் சாகுபடி தொடர்ந்து குதிரை மசால் போன்ற வற்றாத பயிர் சுழற்சி  பின்பற்றக் கூடாது
  • குயிண்டசோன் விதைப்பதற்கு முன் தெளிக்க வேண்டும்
Source of Images:
http://www.carrotmuseum.co.uk/photos/carrot-disorders-diseases

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015