பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்: பக்சீனியா க்ரைசாந்தமி

சேதத்தின் அறிகுறி:

  • நோயின் அறிகுறியானது இலையின் கீழ் பகுதியில் பழுப்பு நிறத்தில் கொப்பளம் வடிவில் காணப்படும்.
  • இந்நோய் இலைகளில் பழுப்பு நிற சாம்பல் வித்துகளை வெளியேற்றும்.
  • பாதிப்பு கடுமையாகும் போது செடி துவண்டு போகும். பின் பூ பூப்பதன் தன்மை குறைந்து விடும்.
வெள்ளை மற்றும் மஞ்சள் துரு எழுபபி்ய கொப்பளம் தண்டுப்பகுதியில் துரு

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிப்பு ஆரம்ப நிலையில் காணப்படும் போது அதனை எடுத்து அழித்தல் வேண்டும்.

Image Source:

http://www.greenhouse.cornell.edu/pests/gallery/index.htm, https://negreenhouseupdate.info/photos/chrysanthemum-white-rust-puccinia-horiana-0

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015