பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: ஆய்டியம் க்ரைசாந்தமி

சேதத்தின் அறிகுறி:

  • ஈரப்பதமான சூழ்நிலையில் முதிர்ந்த தாவரங்களில் தொற்று கடுமையாக இருக்கும்.
  • பவுடர் பூச்சு போல் இலைகளில் பூஞ்சாணம் வளரும். நோய் பாதித்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உலர்ந்துவிடும்.
  • நோய் கிருமி பாதித்த செடிகள் வளர்ச்சி குன்றி பூக்கள் பூக்காமல் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • காற்றோட்ட வசதி மற்றும் சரியான இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source:

http://bugwoodcloud.org/images/768x512/1525133.jpg

 

சாம்பல் நோய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015