பயிர் பாதுகாப்பு :: சேப்பங்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை நோய்

அறிகுறிகள்

  • நோயின் ஆரம்ப நிலையில், பைஃடோதோரா இலையில், அடர் பழுப்பு நிற அல்லது ஊதா நிற புள்ளியுடன் நடுவில் ஆரஞ்சு கசிவுடன் தோன்றும்.
  • இலையின் வெளிமுனையிலிருந்து, பழய புள்ளியுடன், வெள்ளை பூசண வித்துக்கள் காணப்படும்.

கட்டுப்பாடு

  • சுடு நீர் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
  • நோய் தாக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.
  • தனித்துப் பயிரிட வேண்டும்.
  • மண்ணை தயார் நிலைப்படுத்தவும் மண்ணை தயார் செய்வதற்கு முன்பு, தேவைப்பட்டால், கேல்சியம், மேக்னீசியம் அல்லது மணிச்சத்து உபயோகிக்க வேண்டும்.
  • செடியில் கேல்சியம் அளவினை, ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் மற்றும் செடிகளுக்கு தேவையான கேல்சியம் பராமரிப்பதன் மூலம்  தண்டு அழுகல் நோயை பாதுகாக்கலாம்.
  • பித்தியம் மண்ணில் அதிக அழுத்தம் 6.0-6.8 வரை ஏற்படுத்த, சுண்ணாம்பை பயிரிடுவதற்கு முன்பு சோ்க்க வேண்டும்.
  • கிழங்கு செடிகளை, மற்ற பயிறுடன் மாற்றி மாற்றி கிழங்கு செடிகளுயுடன் பயிரிடவும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை அளிக்கவும், பயிரிடும் பகுதியிலிருந்து நோய்வாய்ப்பற்ற செடிகளை, எரித்தோ, அல்லது புதைத்தக்க வேண்டும்.
  • மண்ணுடன் உரத்தையும் ஒருங்கிணைந்து, மேற்பரப்பில் மூட வேண்டும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015