| வேரழுகல்  மற்றும் நாற்றழுகல்: பித்தியம், ரைசக்டோனியா,மேக்ரோபோமினா 
                
                  | அறிகுறிகள்: 
                      
                      அறிகுறிகள்  ஒவ்வொரு இடத்திற்கும், செடிக்கும் வேறுபடுகின்றன, இளம் செடிகள் அதிகமாக இந்நோயினால்  இறந்துவிடுகின்றன.ஆணிவேரின்  நிறம் மாறுகின்றது, தண்டில் பிளவு ஏற்படுகிறது, செடிகள் குட்டையாகவும், வாடியும் குறைந்த  மகசூலையும் கொடுக்கின்றன.முதல்  இலை வருவதற்கு முன் தோன்றும் பருவநிலைகளிலும் நாற்றுகள் அடர்ந்த நிலையில் இருப்பதாலும்  இந்நோய் (நாற்றழுகல்) தோன்றுகிறது. | 
 |  
 |