பயிர் பாதுகாப்பு :: தட்டைப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்

வேரழுகல் மற்றும் நாற்றழுகல்: பித்தியம், ரைசக்டோனியா,மேக்ரோபோமினா

அறிகுறிகள்:

  • அறிகுறிகள் ஒவ்வொரு இடத்திற்கும், செடிக்கும் வேறுபடுகின்றன, இளம் செடிகள் அதிகமாக இந்நோயினால் இறந்துவிடுகின்றன.
  • ஆணிவேரின் நிறம் மாறுகின்றது, தண்டில் பிளவு ஏற்படுகிறது, செடிகள் குட்டையாகவும், வாடியும் குறைந்த மகசூலையும் கொடுக்கின்றன.
  • முதல் இலை வருவதற்கு முன் தோன்றும் பருவநிலைகளிலும் நாற்றுகள் அடர்ந்த நிலையில் இருப்பதாலும் இந்நோய் (நாற்றழுகல்) தோன்றுகிறது.

Redgram


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015