பயிர் பாதுகாப்பு :: சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள்

ஃப்யூசேரியம் வாடல்: ஃப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் எஃப் எஸ்.பி.குமினி

அறிகுறிகள் :

  • பாதிக்கப்பட்ட செடிகளில் தனிப்பட்ட அறிகுறிகள் தோன்றி இலைகள் உதிர்ந்தும், செடி முழுவதும் இறந்துவிடும்
  • இளம் செடிகளில் வாடலின் தாக்குதல் தீவிரமாகக் காணப்படும்

கட்டுப்பாடு:

  • இந்த நோயுக்கு இரசாயனக் கட்டுபாடு கிடையாது.
  • பயிர் சுழற்சி மற்றும் வேம்பு கேக் பூஞ்சாண் நோய் பரவுதலை கண்டறிய உதவி புரியும்.
  • விதைகளை சேகரிக்கும் பொழுது பாத்தியில் நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். இதையே விதைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

 

இலைகள் வாடி இறந்துவிடும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015