சாம்பல்  நோய்: எர்சிப் பாலிகோனி 
                 
                அறிகுறிகள் 
              
                
                  - பாதிக்கப்பட்ட       செடிகளில் உள்ள இலைகள், இலைக்காம்புகள், தண்டின் பூக்காம்பு மற்றும் விதைகளின்       மேல் வெள்ளை நிற துகள்கள் காணப்படும்
 
                  - பின் கடைசி பருவத்தில்       தாக்கப்பட்ட விதைகள் வெள்ளையாக மாறியும், உலர்ந்தும், எடை குறைந்தும் காணப்படமு்
 
                 
               
              கட்டுப்பாடு 
              
                
                  - பயிரை 25 கிலோ       /ஹெக்டேர் என்ற அளவில் கந்தகத்துள்களுடன் சேர்த்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,       அறிகுறியும் தென்படும்
 
                  - நோயைக் கட்டுப்படுத்த       0.25% டைனோகேப் (கரத்தன் 0.05%) நனையும் கந்தகத்தை தெளிக்கவும்
 
                  - மறுபடியும் தேவைப்பட்டால்       முதல் தெளிப்பு முடிந்த 15-20 நாட்களுக்குள் இரண்டாவது முறை தெளிக்கவும்.
 
                 
               
 | 
              
              
                
                    | 
                 
                
                  | வெள்ளை நிற துகள்கள் | 
                 
               
               |