பயிர் பாதுகாப்பு :: அத்திபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

அத்தித் தேமல் - நச்சுயிரி

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட அத்தியில் உள்ள இலைகளில் மஞ்சள் நிறத்தில் தோன்றும், ஓக் இலைகள் போலவும், வளையம் போன்ற புள்ளிகளும், அல்லது மிதமான திட்டுக்களும் காணப்படும்.
  • இலைகள் இயல்பானதை விட சிறியதாகவும், உருகுலைந்தும் காணப்படும்.  முதிரும் முன்பே இலைகள் உதிர்ந்துவிடும். பழங்களும் உதிர நேரிடும்.
  • செடிகள் வெட்டும் பொழுது நச்சுயிரி பரவும்

கட்டுப்பாடு:

  • சுத்தமான இனப்பெருக்கதிற்காக இருப்பு வைத்திருக்கும் பயிரைத் தேர்வு செய்ய வேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015