பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் நோய்கள்

கரும்பூஞ்சான் நோய்:
அறிகுறிகள்:

  • இது கருப்பான மேலோட்டமான பூஞ்சையை உருவாக்குகிறது.
  • தத்து பூச்சியின் சர்க்கரை சுரப்பியில் வரிசையாக உருவாக்குகிறது.
  • பூஞ்சை ஜாசிட், அப்ஹிட் மற்றும்  அளவில் பூச்சிகள் சுரக்கம் சர்க்கரை பொருட்கள் மீதான இலை மேற்பரப்பில் வளரும்.
ஆரோக்கியமான இலைகள் பாதிக்கப்பட்ட இலை முதிர்ந்த பழம் மீது கரும்பூஞ்சான்

கட்டுப்பாடு:

  • கட்டுப்பாடு ஒரே நேரத்தில் பூச்சிகள் மற்றும் பூஞ்சை நோய்க்கு செய்ய வேண்டும்.
  • மிதைல் டிமட்டான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத்தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பின்பு ஸ்டார்ச் கரைசல்(1 கிலோ மைதா/ ஸ்டார்ச் ஐ 5 லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, 20 லி. ஆக மாற்றவும்) ஐ தெளிக்க வேண்டும்.
  • பின்பு, ஸ்டார்ச் காய்ந்து, துகள்களாகி பூஞ்சையை நீக்குகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015