பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எரிசிபே பாலிகோனி

அறிகுறிகள்:

  • இலைப்பரப்பு மற்றும் காய்களின் மீது அறிகுறிகள் தோன்றும்
  • இலைகளின் மீது சிறிய அடர்நிற பகுதிகள் தோன்றி, பின் வெள்ளை நிறப் பொடி போன்ற புள்ளிகள் தோன்றும்
  • இந்த புள்ளிகள் பெரிதாகி இலைப்பரப்பு முழுவதும் பரவும்
  • நோய் அதிகம் தாக்கப்பட்ட நிலையில் இலைகள் பசுஞ்சோகையாகவும் கீழே விழுவதற்கு முன் உருமாறியும் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட காய்கள் சிறியதாக வளர்ச்சி குன்றியும் காணப்படும்

கட்டுப்பாடு:

  • 0.25% (அ) டிரைடிமார்ப் 0.1% தெளிக்க வேண்டும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015