பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள்
துருநோய்: யூரோமைசிஸ் ஃபேபே

அறிகுறிகள்:

  • ஈரப்பதம் உள்ள பகுதிகளில் இந்த நோய் அதிக விளைவை ஏற்படுத்தும்
  • செடிகள் விரைவாக காய்ந்துவிடும். விளைச்சல் வெகுவாகக் குறையும்
  • இலைகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற புள்ளிகள், ஒன்றுடன் ஒன்று இணைந்து, முடிவில் வெடித்து ஸ்போர்கள் வெளியாகும்
  • இலை பரப்பு முழுவதும், மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகள் பழுப்பு கலந்த தோற்றத்தை தூரத்திலிருந்து பார்க்கும் போதே தோற்றுவிக்கும்

கட்டுப்பாடு:

  • டிரைடிமார்ப் 0.1% (அ) மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015