பயிர் பாதுகாப்பு :: குசும்பா பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய் : எரிசிபே சிக்கோரேசியேரம்

அறிகுறிகள்:

  • இலைகளின் மீது வெள்ளை நிற சாம்பல் போன்று காணப்படும்.
  • பின் இலை முழுவதும் பரவும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் காய்ந்து விடும்.

கட்டுப்பாடு:

  • நோய் எதிர்ப்பு ரகங்களைப் பயிரிட வேண்டும்.
  • வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட காலத்தில் விதைக்க வேண்டும்.
  • முள்ளற்ற ஜீனோடைப்கள் நோய் தாக்கக் கூடியவை.
  • நனையும் கந்தகம் 3 கிராம் / லி (அ) கார்பண்டசிம் 0.05% என்ற அளவில் தெளிக்க வேண்டும்.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024