பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

தானியக்கரிப்பூட்டை: ஸ்பேசிலோதீக்கா சொர்கி
அறிகுறிகள்

  • தனித்தனித்தானியங்கள் கரிப்பூட்டை பூசண வித்துகளாக  மாற்றப்படுகின்றன. கதிரின் மட்டுமோ முழுவதுமாகவோ மாறி இருக்கும்.
  • மறுதாம்புப் பயிரில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

கட்டுப்பாடு

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட கதிர்களை சேகரித்து துணியினுள் போட்டு வெண்ணீரில் முழ்கும்படி வைக்கவேண்டும்.
  • மறுதாம்புப் பயிர் செய்வதை தவிர்க்கவும்.
  • இந்நோயைத் தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் / விட்டாவேக்ஸ் அல்லது கேப்டான் / திரம் 4 கிராம் / கிலோ விட்டாவேக்ஸ் அல்லது கேப்டான் கலந்து விதைக்கவேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015