பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

துருநோய்: பக்னீசியா பர்பூரியா
அறிகுறிகள்

  • இலைகளின் மேல் சற்றே உயர்ந்த சொரிசோரியான பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
  • நோயின் முதிர்நிலையில் இலைகள் முழுவதும் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி இலையை சேதப்படுத்தயிருக்கும்.

கட்டுப்பாடு

  • கரையும் கந்தகத்தை 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ /  எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
  • பத்து நாள் கழித்து இதனை இரண்டாவது முறை தெளிக்கவும்.
  • ஆக்ஸி கார்பாக்சின் 500 கிராம்/ எக்டர் அல்லது மேங்கோசெப் 1250 கிராம் வீதம், இந்நோயின் அறிகுறிகள் தோன்றியவுடன் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015