பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மஞ்சள் கரையான: பாலிபேகோடேர்ஸோனிமஸ் லேட்டஸ்

  • பல வகையான பயிர்களை (தக்காளி, சின்கோனா, பருத்தி, பயிறு வகைகள், உருளைக் கிழங்கு, மிளகாய்) தாக்குகின்றன.

அறிகுறிகள்:

  • இளம் இலைகளில் முக்கியமாக நுனியில் உள்ள இரண்டு (அ) மூன்று இலைகள் மற்றும் மொட்டுக்களில் காணப்படும்.
  • தாக்கப்பட்ட இலைகள் சொரசொரப்பாகி, உடையும் நிலையில் சொறி போன்ற வரிகளுடன் காணப்படும்.
  • இலைகள் கீழ் நோக்கி வளைதல்.
  • இடைக்கணுக்கள் குட்டையாகின்றன.
  • கிளைகள் – குட்டை வளர்ச்சியுடன், உருமாறி இருக்கும்.

புச்சியின் விபரம்:

  • ஆண் பூச்சிகள் சிறியதாக, வெள்ளையிலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.
  • பெண் பூச்சிகள் மஞ்சள் நிறத்தில், ஆண் பூச்சியை விட பெரியதாக இருக்கும்.
  • மஞ்சள் கரையான்கள் அதிக நடமாட்டத்துடன், வேகமாக நகரக்கூடியதும் ஆகும்.

கட்டுப்பாடு:

  • டைக்கோபால் 18கிகி 2மிலி/லிட்டர் (அ) எத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர்் தெளித்தல்.
  • நனையும் கந்தகம் 80wp 2கிராம்/லிட்டர். கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
இலைகள் கீழ் நோக்கி வளைதல்

 

 

 

முட்டை
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015