பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவிணி: டாக்சாப்டிரா ஒளரான்சி
சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகள் சுருங்கி விடும்
  • செடியின் வளர்ச்சி குன்றி விடும்
  • பூச்சியின் சேதாரம் கவர்ந்து செய்ததற்கு பிறகு அதிகமாக இருக்கும்
  • அசுவிணிகளுடன் எறும்புகள் காணப்படும்
  • அசுவிணிகள் தேன் போன்ற கழிவுப்பொருளை வெளியேற்றுவதால் கரும்புகை பூசணம் ஏற்படும்

பூச்சியின் விபரம்:

  • அசுவிணிகள் கரும்பழுப்புநிறமாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • செடியின் தாக்கப்பட்ட பகுதியை சேகரித்து அழிக்கவும்
  • ஒரு லிட்டர் தண்ணீரில் டைமீதோயேட் அல்லது குளோர்பைரிஃபாஸ் அல்லது பாசலோன் 2 மி.லி கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015