|| | ||||
 

எங்களைப்பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: SCMS :: மண் அறிவியல்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை

தோற்றம்

1907
:

வேதியியல் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது

1909

:

இங்கிலாந்தில் உள்ள ரூத்தமஸ்டாட் நிலையத்தில் நடந்த மரபாந்த சோதனை இணையாக முதிய பயிர் உரச்சோதனை தொடங்கப்பட்டது.

1911

:

அடிப்படைக்கல்வி, பயிர் சோதனை மற்றும் உரச்சோதனை ஆகியவை தொடங்கப்பட்டது

1912

:

தஞ்சையில் முதல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நெல்லுக்கான தழை எரு துவங்கப்பெற்றது

1914

:

கீண்ட்டூர் மாவட்டத்தில் மணவளக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கரிமப்பொருளை தனித்து பிரித்தல் மற்றும் ஊறணி, இரசை நிலம் புன் செய் நிலம் போன்ற நிலப்பகுதியில் அதன் சிதைவுகள் பற்றிய கல்வி நடத்தப்பட்டது

1918

:

பெரியார் வைகை பகுதியில் மண் வளக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது

1920

:

வளையும் பயிர்களுக்கான கனிம உரங்களின் விளைவுக்கான கல்வி துவங்கப்பட்டது

1925

:

புதிய பயிர் உரச்சோதனை துவங்கப்பெற்றது. வேதியல் துறை பயிர்களுக்கான ஊட்டச்சத்து கல்வியையும் துவங்கியது

1926

:

செயற்கை தொழு உரத் தயாரிப்பு முறை மற்றும் அதன் விளைவுகளுக்கான கல்வி துவங்கப் பெற்றது

1930

:

மண் இயற்பியல் பிரிவு தொடங்கப்பெற்றது

1933

:

கீழ் பவானித்திட்டம் (LBP) பகுதியின் மண்வளக் கருத்து கணிவு துவங்கப்பெற்றது

1935

:

துங்கபத்ரா திட்டம் பகுதியில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

1936

:

காவேரி மேட்டூர் திட்டத்தில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

1937

:

டூளுதூர் திட்டத்தில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

1948

:

கார நிலத்தின் மண் திருத்தம், உருளைக்கிழங்கிற்கான உரக் கல்வி மற்றும் கலப்பு உரக் கல்வி ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டது

1951

:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கலந்தாய்வின் நிதியுடன் தஞ்சை மாவட்டத்தில் உரச்சோதனை நடத்தப்பட்டது

1953

:

அகண்ட புலங்காணல் மண்புல ஆய்வு இந்திய அரசு மற்றும் அமேரிக்கா ஐக்கிய நாடு தொழில்நுட்ப ஒத்துழைப்பு தூதுக்குழுவின் தொடர்புடன் நடத்தப்பட்டது

1956

:

முதல் மண் பரிசோதனை ஆய்வகம் கோயமுத்தூரில் நிருவப்பட்டது. பயிர் வளங்கள் மற்றும் கழிவை மரித்த உரமாக்கல் முறைகளுக்கான மாநில நகர்ப்புற கலப்பு உரம் திட்டம் நிருவப்பட்டது

1958

:

மண் அறிவியளுக்கான முதுநிலை கல்வி அறிமுக (வேளாண்) வழிகாட்டலாக இருந்தது
மண் புலனாய்வு கருப்பு வயல் பகுதியில் இந்திய மத்திய கருப்புக்கான செயற்குழுவை சொந்த நிதி உதவியாளர்களுடன் நடத்தப்பட்டது

1960

:

மண் புலனாய்வு பரம்பிகுளம் ஆளியார் திட்ட பகுதியில் நடத்தப்பட்டது. மண் அறிவியலில் முனைவர் பட்ட படிப்பு தொடங்கியது

1962

:

முதல் பூச்சிக்கொல்லி சோதனைக்கூடம் கோயமுத்தூரில் நிருவப்பட்டது. இலை புரதச்சத்து பெறும் உற்பத்திற்காக டாக்டர். பைரின், ரூதம்ஸ்டட் பரிசாக பைலட் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காரம் மற்றும் உவர்த்தன்மையுடைய மண் பகுதிக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கலந்தாய்வு திட்டம் தொடங்கப்பெற்றது

1965

:

மண் புலனாய்வு மற்றும் நிலப் பயன்பாட்டு அமைப்பு (எஸ்.எஸ். மற்றும் எல்.யூ.ஓ) தொடங்கப்பட்டது. கதிரியக்க ஐசோடோப்பு வேலை தொடங்கப்பட்டது

1966

:

வேளாண் வேதியியல் மற்றும் மண் அறிவியலுக்கான தனி பிரிவு நிருவப்பட்டது

1967

:

மண் ஆய்வுக்கான அனைத்திந்திய ஒருங்கிணைப்பு திட்டம் – பயிர் பதில் இணைபுபடுத்தல் மற்றும் மண் மற்றும் தாவரத்தில் உள்ள நுண் ஊட்டப் பொருள் அனைத்தும் தொடங்கப்பட்டது

1968

:

மண் புற நிலைமை மேம்பாட்டிற்கான அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது

1972

:

நீண்ட கால உரச் சோதனைக்கான அனைத்திந்தியா ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது

1984

:

15N ஆராய்ச்சிக்கான ஆய்வுக்கூடம் நிருவப்பட்டது

1985

:

தாவரம் மற்றும் மண்ணின் நுண் ஊட்டப்பொருளுக்கான அனைத்திந்தியா ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம், நுண் மற்றும் இரண்டாம் பட்ச ஊட்டச்சத்து மற்றும் மண் மற்றும் தாவர மாசுபட்ட மூலகங்களுக்காக அனைத்திந்தியா ஒருங்கிணைந்த திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

1990

:

வேளாண் பயன்பாடுகள் மீது தொலையுணர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது

1997

:

தமிழ்நாடு மண் ஆலோசனை மையம் ஏப்ரல் 24, 1997 ல் திறக்கப்பட்டது

2001

:

கனிப்பொருணீர் உற்பத்தி பிரிவு ஆகஸ்ட் 30, 2001 ல் திறக்கப்பட்டது

2003

:

மண் சோதனை தொழில்நுட்ப ஆலோசனை மையம் (சோடேக்) தொடங்கப்பட்டது

2004

:

தொலையுணர்வு திட்டம், தொலையுணர்வு மற்றும் புவியல் தகவல் முறை, மையமாக திறம் உயர்த்தப்பட்டது

2004

:

வேளாண் வேதியியல் பரிந்துரை ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது

2005

:

பயிற்சி வசதி புவியியல் தகவல் முறை மையத்தில் உருவாக்கப்பட்டது

குறிக்கோள்கள்

  • மண்ணியல்,மண் வகை பாகுபாடு,மண் இயற்பியல்,வேளாண் வேதிப் பொருள் பண்ணை, தொழிற்சாலைக் கழிவுகள்,மண் மாசுபாடு,மண்வளம்,பெரும் நுண்ணூட்டச்சத்துக்கள்,கதிர் இயக்கம்,15N கல்வி,தொலையுணர்தல்,ஆகியவற்றிற்கு அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
  • சீர்கெட்ட மண்,தரிசு நிலம்,மாசுபட்ட நிலம்,வேளாண் நிலம் ஆகியவைகளின் உயிர்ப்பொருள் உற்பத்தியை கூட்ட மண் சார்ந்த தொழில்நுட்பங்களை வளர்த்தல்
  • மரப்பயிற் தோட்டக்கலை வயல் நீர் பாசளத்திற்கு ஆறு,குளம்,தொழிற்சாலை மற்றும் கழிவு நீரின் தரத்தை மதிப்பிடுதல்
  • இளநிலை பட்ட படிப்பில் வேளாண்மை,தோட்டக்கலை,வேளாண் பொறியியல்,வனவியல்,முதுநிலை பட்ட படிப்பில் மண் அறிவியல் மற்றும் முனைவர் பட்ட படிப்பில் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் போன்ற பாடங்கள் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் போன்ற பாடங்கள் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் ஒழுக்கத்தின் கீழ் வழங்கப்படுகின்றது
  • அறிஞர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுடன் சோதனை,பயிற்சி,குழுவிவாதம்,கலந்தாய்வு மற்றும் வெளியீடு ஆகியவை மூலம் தகவல்களை பரிமாறுதல்
  • ஆராய்ச்சி திட்ட பொறுபேற்றலில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செயல் தொடர்புடைய தொழிற்சாலைகள்,தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிருவனங்களோடு கூட்டுவைத்தல்

தொடர்பு கொள்ள
பேராசிரியர் மற்றும் தலைவர்
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641 003, இந்தியா
தொலைபேசி: 91- 422- 6611235
தொலைநகலி: 91- 422- 6611435
மின் அஞ்சல்: ssac@tnau.ac.in

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10