எங்களைப் பற்றி :: வேளாண் அறிவியல் நிலையங்கள்

கடலோர உப்பு நீர் ஆராய்ச்சி மையம்

கடலோர உப்பு நீர் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம்
தொடங்கப்பட்ட ஆண்டு : 1991

ஆணை

  1. மானாவாரி நேரடி விதைத்தலுக்கான உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களை கண்டறிதல்
  2. மானாவாரி நேரடி விதைத்தல் நெல் பயிறுக்கான வேளாண் உத்திகள் வளர்ச்சி
  3. கடலோர சூழல் அமைப்புக்கான வேளாண் வனவியல் பயிர்கள் கண்டறிதல்.
  4. கடலோர சூழல் அமைப்புக்கான தோட்டக்கலை பயிர்கள் கண்டறிதல்.

கூடுதல் ஆணை

  1. உப்புநீர் மேலாண்மைக்கான தொழில்நுட்ப மேம்பாடு
  2. ID பயிர்கள் சாகுபடி செய்ய குறைந்த விலை துணை பரப்பு வடிகால் அமைப்பிற்கான உத்திகள் மேம்பாடு.

ஆராய்ச்சி சாதனைகள்

RM 96019
காலஅளவு : 105 நாட்கள்
விளைச்சல் : ஏக்கருக்கு 3.0 -3.5 டன்

பயிர் மேம்பாடு – நெல்

  1. உள்ளூர் நிலப்பகுதியில் இருந்து தூயவழித் தேர்வு – 14
  2. உப்பு நீர் மற்றும் காரம் தாங்கும் ரகங்கள்

இடைத்தடை திட்ட

உயர் விளைச்சல் வறட்சி, நீர் ஏட்டிற்பதிதல், உவர்தன்மை தாங்கும் ஆற்றல் கொண்ட ரகங்களை கண்டறிதல்

  1. மானாவாரி நெல் சாகுபடிக்கான உழவியல் மேலாண்மை முறைகள் மேம்பாடு
  2. 2.களைப்பராமரிப்பு
  3. ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
  4. ஈரம் காத்தல் உத்திகள்

எந்திரமயமாக்கப்பட்ட விதைப்பு ஓர் அறிமுகம்
ஈர அழுத்தக் காலங்களின் மழைநீர் அறுவடை மற்றும் மறு சூழற்சி
மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ள வேண்டிய வலைதள முகவரி
http ://www.tnau.ac.in/rmd/rmdd-files/frame.html

தொடர்புகொள்ள

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கடலோர உப்பு நீர் ஆராய்ச்சி மையம்,
கேணிக்கரை,ராமநாதபுரம்- 623 501.

Ph:04567 -  230250

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10