|  தினை – (செடெரியா  இடாலிகா) 
        
          |  |  
          |  கதிர்கள்
 |  கதிர்கள்
 |  தானியம்
 |  பருவம் மற்றும் இரகங்கள் 
        
          
            | பயிர் | விளையும் மாவட்டங்கள் |  
            | தினை | தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,    சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், மதுரை,    தேனி, திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி. |  
        
          
            | மாவட்டம்/பருவம் | இரகங்கள் |  
            | மானாவாரி |  
            | a)    ஜூன்-ஜூலை (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு    மாவட்ட மலைப்பகுதிகள்) | கோ 6, கோ (தினை) 7 |  
            | b)    செப்டம்பர்-அக்டோபர் (கோயம்புத்தூர்    மற்றும் தென் மாவட்டங்கள்) | கோ 6, கோ (தினை) 7 |  
            | பாசனப்பயிர் |  
            | a)   பிப்ரவரி-மார்ச் b)   செப்டம்பர் - அக்டோபர்
 | கோ 6, கோ (தினை) 7 |  
        
          
            | விவரங்கள் | கோ 6 | கோ (தினை) 7 |  
            | பெற்றோர் | கோ 5 x ISE 301 யின் கலப்பின வழிமூலம் பெறப்பட்டது. | கோ 5 x ISE 248 |  
            | வயது (நாட்கள்) | 85-90 | 80-85 |  
            | நிறம் | பச்சை | பச்சை கலந்த ஊதா |  
            | தூர்கட்டும் திறன் | அதிகம் | அதிகம் |  
            | பூங்கொத்து | நீண்ட மற்றும் தொங்கும் கதிர்கள் | நீண்ட, இறுக்கமான கதிர்கள் |  
            | தானிய தன்மை | தடித்த & மஞ்சள் | மஞ்சள் |  
            | தானிய மகசூல் (கிலோ/எக்டர்) வைக்கோல்
 | 1565 3.7 டன்/எக்டர்
 | 1855 5.1 டன்/எக்டர்
 |  
            | சிறப்பு அம்சங்கள் | பாசன மற்றும் மானாவாரி பகுதிகளுக்கு ஏற்றது, நல்ல தானிய தரம்,    கோ 5 தை விட அதிக புரதம், கொழுப்பு மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த்து. | சாயாத, அதிக மகசூல் தரக்கூடியது. 
 |   விதை மற்றும் விதைப்பு: 
        
          
            | வரிசை நடவு | : | 10 கிலோ/எக்டர் |  
            | நேரடி விதைப்பு | : | கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5    கிலோ/எக்டர் தேவைப்படும். |  
            | விதை நேர்த்தி | : | ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம்    கொண்டு விதை நேர்த்தி செய்யவும். |  
            | நிலம் தயாரித்தல் | : | நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக்    கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும். |  
            | உரமிடுதல் | : | அடியுரம் தொழு உரம்      12.5 டன்/எக்டர்
 தழைச்சத்து        44 கிலோ/எக்டர்
 மணிச்சத்து         22  கிலோ/எக்டர்
 |  
            | இடைவெளி | : | வரிசை நடவு - 22 x 10 செ.மீ, நேரடி விதைப்பு- செடிகளுக்கு    இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். |  
            | களையெடுத்தல் | : | விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு    முறை களையெடுக்க வேண்டும். |  
            | பயிர்க்கலைத்தல் | : | விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும். |  
            | பயிர் பாதுகாப்பு | : | பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை. |  அறுவடை பின்சார் தொழில்நுட்பம்    |