சாம்பல் நோய் : எரிசிபே சிக்கோராசியேரம்

அறிகுறிகள்:

  • வெண்டையில் சாம்பல் நோய் மிக அதிகமாக தென்படும்
  • சாம்பல் கலந்த வெள்ளை நிறப் பொடி போன்ற வளர்ச்சி இலையின் இரண்டு புறமும் தோன்றி, மகசூலை குறைக்கும்

கட்டுப்பாடு:

  • செயற்கை கந்தகம் 0.25% (அ) டைனோகேப் 0.1% 3 (அ) 4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016