| நச்சுயிரி நோய்கள் 
 இலை சுருட்டு நோய்
 
                இலையின் நடுநரம்பில் சுருண்டு, உருமாற ஆரம்பிக்கும்குட்டை வளர்ச்சி, சிறியளவு இடைக் கணுக்கள்,       இலைகள் மிகச் சிறியதாகும்பூ மொட்டுகள் பெரிய அளவை அடையும் முன் நின்று       விடும். மகரந்த தூள் இருக்காதுவெள்ளை ஈயின் மூலம் பரவும்               கட்டுப்பாடு 
                
                  இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் என்று எதவுமில்லைஆகவே, இயந்திர, உழவு முறைகள் பரிந்துரைக்கப்படுகிறதுதாக்கப்பட்ட செடிகளை வேருடன் களைந்து புதைக்க       வேண்டும் (அ) எரிக்க வேண்டும்ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடக் கூடாதுநோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க       வேண்டும்விதைகளை டிரைசோடியம் ஆரிதிரிபாஸ்பேட் 150 கிராமில்       30 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் நன்றாக நீரில் அலசி, காய வைத்து, விதைக்க வேண்டும்நாற்றங்கால் படுக்கைகளின் மீது நைலான் வலை       (அ) வைக்கோல் கொண்டு மூடவேண்டும்2-3 வரிசை மக்காச்சோளம் (அ) சோளத்தை வரப்பு       பயிராக பயிரிடவேண்டும்கார்போப்யூரான் 3  4-5 கிலோ/ஏக்கர்  என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்இல்லையென்றால், டைமெத்தோயேட் 2 மிலி (அ) அசிப்பேட் 1 கிராம் /லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க       வேண்டும்தாக்கப்பட்ட நச்சுயிரி செடிகளை சேகரித்து, அழிக்க       வேண்டும் |