பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
செப்டோரியா இலைப்புள்ளி :
அறிகுறிகள்
- தாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.
 |
 |
 |
ஆரோக்கியமான இலை |
பாதிக்கப்பட்ட இலை |
இலை புள்ளிகள் |
மேலாண்மை
- பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.
- தைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
- மேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.
|
|